காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடை பெற்று வந்த அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வசந்தகுமார், உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடை பெற்று வந்த அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வசந்தகுமார், உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.