Adivatara was completed

img

அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடை பெற்று வந்த அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வசந்தகுமார், உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.